நான்கு தலைமுறை கடந்தும் கூட திராவிடத்தமிழ்நாட்டில் காந்தி,சுபாஷ்சந்திரபோஸ்,ஜவகர் என்று தேசியத்தலைவர்கள் பெயரைச் சுமந்து நிற்கும் தமிழர்களை பார்க்கலாம்.ஆனால் வட இந்தியாவில் காமராஜர்,கக்கன் என்று ஒருவர் பெயரளவில்
சுமக்கக்கூட தயாராக இல்லை. இதுவே தமிழர்களான திராவிடர்களின் தேசியம்.